-->
முத்தமிழ்ச் சங்கம் தமிழ்வாணி

உங்களை அன்புடன் வரவேற்கிறது
Photobucket
தமிழ் இலக்கிய உலக மாநாடு பாரீசு 2012 சூலைத் திங்கள் 6,7,8 ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது
ENTER

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு


எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு

தமிழ் இலக்கிய உலக மாநாடு பாரீசு 2012 சூலைத் திங்கள் 6,7,8 ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது


Wednesday 31 March 2010

புதுவை "மாந்தன்" பத்திரிக்கையாளரும் எழுத்தாளரும் ஆன திரு ஆண்டோவுடன் சந்திப்பு



புதுவையிலிருந்து வந்திருந்த இதழாசிரியருடன் பேராசிரியர் பெஞ்சமின் லெபோவும் கோவிந்தசாமி செயராமனும் சந்தித்து உரையாற்றினார்கள். உரையாhடலின் போது மாந்தன் இதழ் சார்பாக பாரீசு மலர் ஒன்றினை தாயாரிக்கும் பொறுப்பினை நமது போராசிரியரிடம் திரு ஆண்டோ அவர்கள் ஏற்குமாறு கெட்டுக்கொண்டார். பேராசிரியரும் செய்து தருவதாக இசைவு தந்துள்ளார். மேற் விவரங்களுக்கு தொலைபேசி எண் 01 39 86 29 81

No comments: