-->
முத்தமிழ்ச் சங்கம் தமிழ்வாணி

உங்களை அன்புடன் வரவேற்கிறது
Photobucket
தமிழ் இலக்கிய உலக மாநாடு பாரீசு 2012 சூலைத் திங்கள் 6,7,8 ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது
ENTER

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு


எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு

தமிழ் இலக்கிய உலக மாநாடு பாரீசு 2012 சூலைத் திங்கள் 6,7,8 ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது


Monday 28 February 2011

அந்தாதி நூல் அறிமுகம்




34 வது சென்னை புத்தகக் காட்சியில், பிரான்சில்உள்ள கவிதைச் சித்தர் கண.கபிலனார் எழுதிய அந்தாதிப் பாவகையில் பிரான்சில் வாழும் தமிழ்த் தொண்டர் கோவிந்தசாமி செயராமன் அவர்களை பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு பாடப்பட்ட இந்நூலை புலவர் த.கோவேந்தன் நினைவு அறக்கட்டளை சார்பாக 06.01.2011 அன்று விழிகள் பதிப்பகத்தில் வெளியிடப்பட்டது.
கலைவிமர்ச்சகர் இந்திரன் முன்னிலையில் கவிஞர் வசந்தகுமாரன் அவர்கள் வெளியிட திருமிகு சுகுமாறன் (டி.எஸ்.பி) அவர்கள் பெற்றுப்கொண்டார்.

இலக்கியத்தேடலின் 7ஆம் கூட்டம்






05.12.2010 அன்று பாரீசு 75009, அம்மன் உணவகம்,41 rue Pierre Fontaine ல் நடைபெற்றது. போராசிரியர் தளிஞ்சான் முருகையா 'சிறுவர்களுக்கு தமிழ் கற்பித்தல்" என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். தங்களுடைய பிள்ளைகளுக்கு பள்ளியில் தமிழ் வழி கற்ப்பித்தல் எவ்வாறு என்பதை அறிந்து கொள்ள ஒர் அரிய வாய்ப்பாகும்.