-->
முத்தமிழ்ச் சங்கம் தமிழ்வாணி

உங்களை அன்புடன் வரவேற்கிறது
Photobucket
தமிழ் இலக்கிய உலக மாநாடு பாரீசு 2012 சூலைத் திங்கள் 6,7,8 ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது
ENTER

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு


எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு

தமிழ் இலக்கிய உலக மாநாடு பாரீசு 2012 சூலைத் திங்கள் 6,7,8 ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது


Sunday 9 August 2009

பெங்களூரில் திருவள்ளுவர் சிலை


பெங்களூரில் கடந்த 18 ஆண்டுகளாக மூடியிருந்த திருவள்ளுவர் சிலை திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாக நடந்தது. கர்நாடக முதல்வர் எடியூரப்பா தலைமையில் தமிழக முதல்வர் கருணாநிதி, திறந்துவைத்தார்.