-->
முத்தமிழ்ச் சங்கம் தமிழ்வாணி

உங்களை அன்புடன் வரவேற்கிறது
Photobucket
தமிழ் இலக்கிய உலக மாநாடு பாரீசு 2012 சூலைத் திங்கள் 6,7,8 ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது
ENTER

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு


எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு

தமிழ் இலக்கிய உலக மாநாடு பாரீசு 2012 சூலைத் திங்கள் 6,7,8 ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது


Sunday 19 December 2010

தமிழ் இலக்கிய உலகமாநாடு 2012


தமிழ்அன்பர்களே!
முத்தமழிச் சங்கமும், இலக்கியத்தேடலும் இணைந்து 2012 ஆம் ஆண்டு சூன் மாதம் 'தமிழ் இலக்கிய உலகமாநாடு" நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த மாநாட்டிற்கான இலச்சினைய இங்கு அறிமுகப்படத்தியுள்ளோம். இவ்விலச்சினையை எழுத்தாளர் இந்திரன் அவர்கள் பொறுப்பேற்று, சினிமா கலை வித்தகர் திருவாளர் மகேந்திரன் (எ) மகி அவர்களால் உருவாக்கம் செய்து தரப்பட்டது.
இந்த மாநாட்டிற்கான தலைமைக் குழு
தலைவர் : பேராசிரியர் பெஞ்சமின் லெபோ
செயலர் : தமிழியக்கன் தேவகுமரன்
தகவல் தொடர்பு : திரு இலங்கைவேந்தன் பாண்டுரங்கன்
தனி அலுவர் : திரு ரவி பாலா


அமைப்பாளர் : திரு கோவிந்தசாமி செயராமன்

குழு பின்னர் விரிவாக்கம் செய்வதைப் பற்றி குழு கூடி முடிவெடுக்கப்படும்.
விவரங்கள் தொடர்ந்து மாநாட்டிற்கான மின் தளத்திலும் தமிழ்வாணி மின்தனத்திலும்
http://tamlitworldconf.wordpress.com/ வெளியிடப்படும்.
கோவிந்தசாமி செயராமன்

இலக்கியத்தேடலின் 7ஆம் கூட்டம்

05.12.2010 இக்கூட்டம் பாரீசு 75009, அம்மன் உணவகம்,41 rue Pierre Fontaine ல் நடைபெறவுள்ளது. இதில் 'சிறுவர்களுக்கு தமிழ் கற்பித்தல்" என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்ற போராசிரியர் தளிஞ்சான் முருகையா ஆவார். அன்பர்கள் இவர் உரையை கேட்க ஒன்று கூடி வரவும். தங்களுடைய பிள்ளைகளுக்கு பள்ளியில் தமிழ் வழி கற்ப்பித்தல் எவ்வாறு என்பதை அறிந்து கொள்ள இது ஒரு அரிய வாய்ப்பாகும்.
தொடர்பு கொள்ள 0139862981 போராசிரியர் பெஞ்சமின் லெபோ
0603582338 கோவிந்தசாமி செயராமன்
கோவி செயராமன்

எம்.ஜி.ஆர் விழா