-->
முத்தமிழ்ச் சங்கம் தமிழ்வாணி

உங்களை அன்புடன் வரவேற்கிறது
Photobucket
தமிழ் இலக்கிய உலக மாநாடு பாரீசு 2012 சூலைத் திங்கள் 6,7,8 ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது
ENTER

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு


எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு

தமிழ் இலக்கிய உலக மாநாடு பாரீசு 2012 சூலைத் திங்கள் 6,7,8 ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது


Wednesday 31 March 2010

மாண்புமிகு மத்திய வெளிநாடு வாழ் இந்தியர் விவகாரத்துறை அமைச்சர் வயலார்ரவி


செப்டம்பர் மாதம் 2009 இந்திய அமைச்சர் வயலார்ரவி அவர்கள் பிரான்சு நாட்டிற்கு வருகை புரிந்திருந்தபோது பல சங்கங்கள் சார்பாக ஒரு மனு கொடுக்ப்பட்டது. மனுவில் உள்ள கோரிக்கைகள் 1. பிரான்சு வாழ் இந்திய மக்களுக்கு நிகழ்ச்சி நடத்த சொந்தமாக ஒரு இடம் வேண்டும். 2. வெளிநாட்டு வாழும் இந்திய பிரஞ்சு மக்களுக்கு இரட்டை குடி உரிமை வேண்டும் என்று கேட்கப்பட்டது.

No comments: