-->
முத்தமிழ்ச் சங்கம் தமிழ்வாணி

உங்களை அன்புடன் வரவேற்கிறது
Photobucket
தமிழ் இலக்கிய உலக மாநாடு பாரீசு 2012 சூலைத் திங்கள் 6,7,8 ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது
ENTER

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு


எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு

தமிழ் இலக்கிய உலக மாநாடு பாரீசு 2012 சூலைத் திங்கள் 6,7,8 ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது


Tuesday 30 August 2011

சென்னiயில் கலை இலக்கிய ஒன்று கூடல்








கலை இலக்கிய ஒன்று கூடல்,யாளி பவுண்டேஷன் சென்னை சார்பா௧ கனடாவின் 'இயல்' விருது பெற்ற ஈழத்து எழுத்தாளர் எஸ்.பொன்னுத்துரை (ஆஸ்திரேலியா), 'ஆடுகளம்' திரைப்பட நடிப்பிற்காக இந்தியாவின் தேசிய விருது பெற்ற ஈழத்துக் கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலன் ( நோர்வே) பிரான்சு நாட்டின் செவாலியே விருது பெற்ற இசைத்தமிழ் வித்தகர் இராச.வெங்கடேசனார் ( புதுச்சேரி) ஆகியோரைப் பராட்டும் பொருட்டு சிறு ஒன்று கூடல்.நடந்தது ஜூலை 17, 2011 மாலை 5.00க்கு இடம்: ஒய்.டபிள்யூ.சி.ஏ- இளம் கிருத்துவ மகளிர் இல்ல வளாகம் இண்டர்நேஷ்னல் கஸ்ட் ஹவுஸ்
எழுமூர் தினத்தந்தி அலுவலகம் அருகில், பூந்தமல்லி ரோடு, சென்னையில் நடந்தது
பங்கேற்றவர்கள், திருமிகு தசரதன் (பாரீஸ் தமிழ்ச் சங்கம், பிரான்சு)
திருமிகு பிரபஞ்சன்,திருமிகு கோவிந்தசாமி ஜெயராமன் ( முத்தமிழ்ச் சங்கம் பிரான்சு) , திருமிகு மாலன் ,திருமிகு ஸ்தனிகாசமரசம்( பிரான்சு)
திருமிகு ஞானராஜசேகரன் , திருமிகு தளிஞ்ஞான் முருகையன் (பிரான்சு) ,திருமிகு ரெ.பாலகிருஷ்ணன்,திருமிகு நித்தியானந்தன் (லண்டன்) ,திருமதி தமிழச்சி ,திருமதி மதன கல்யாணி,திருமிகுஇராம.மணிகண்டன், திருமிகு தளவாய்சுந்தரம், திருமிகு நடராஜன்,திருமதி சந்தியாநடராஜன்,திருமதி பூங்குழலி
திருமிகு ஏ.வி.இளங்கோ,திருமிகு சுந்தரபுத்தன்.
இந்நிககழ்ச்சிைய யாளி பவுண்டேஷன் சென்னை சார்பா௧ ௧ைலவிமர்சிி௧ர் இந்திரன் ஏற்பாடு செய்தி௫ந்தார்


No comments: