-->
முத்தமிழ்ச் சங்கம் தமிழ்வாணி

உங்களை அன்புடன் வரவேற்கிறது
Photobucket
தமிழ் இலக்கிய உலக மாநாடு பாரீசு 2012 சூலைத் திங்கள் 6,7,8 ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது
ENTER

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு


எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு

தமிழ் இலக்கிய உலக மாநாடு பாரீசு 2012 சூலைத் திங்கள் 6,7,8 ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது


Sunday 22 August 2010

ஸ்ட்ராஸ்பூரில் இலக்கிய வட்டம் அழைப்பிதழ்



எழுத்தாளர் நாகரத்தினம் கிருஷ்ணா அவர்கள் அவர்கள் ஊரில் இலக்கியவட்டம் 2010 செப்டம்பர் மாதம் 19 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று சிறப்பாக நடைபெறவுள்ளது. அதில் உரைகளம், பட்டிமன்றம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. பாரிசில் இருந்து பேச்சாளர்களும் தமிழ் ஆர்வலர்களும் செல்ல உள்ளனர்.இலக்கியத்தேடலின் 6 ஆம் கூட்டம் நாள் (18.09.2010)
சனிக்கிழமை மாலை 7 மணி அளவில் நடைபெறுகிறது;
தலைப்பு :
'குறுந்தெகையில் கவிதைக் கூறுகள்'
உரை தருபவர் :
திருமதி பெருமாள் பூங்குழலி
இடம் :
M. Nagarathina Krishna
10 Rue Herschel
67200 STRASBOURG
Tél : 03 88 278 77 71 / 06 19 48 34 02.


கூட்டத்தில் கலந்துகொள்ள விரும்பும் ஆர்வலர்கள்- ஸ்ட்ராஸபூர்க் சென்றுவரும் பயண ஏற்பாடுகளை அவரவர்களே செய்துகொள்ள வேண்டும்.
அன்புடன்
பெஞ்சமின் லெபோ
தொடர்புகளுக்கு:
01 39 86 29 81
06 03 58 23 38

இவர்களோடு தொடர்பு கொண்டு தங்கள் வருகையை உறுதி செய்து கொள்க!

No comments: