-->
முத்தமிழ்ச் சங்கம் தமிழ்வாணி

உங்களை அன்புடன் வரவேற்கிறது
Photobucket
தமிழ் இலக்கிய உலக மாநாடு பாரீசு 2012 சூலைத் திங்கள் 6,7,8 ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது
ENTER

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு


எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு

தமிழ் இலக்கிய உலக மாநாடு பாரீசு 2012 சூலைத் திங்கள் 6,7,8 ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது


Sunday 15 August 2010

ஸ்ட்ராஸ்பூரில் இலக்கிய வட்டம்

எழுத்தாளர் நாகரத்தினம் கிருஷ்ணா அவர்கள் அவர்கள் ஊரில் இலக்கியவட்டம் 2010 செப்டம்பர் மாதம் 19 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று சிறப்பாக நடைபெறவுள்ளது. அதில் உரைகளம், பட்டிமன்றம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. பாரிசில் இருந்து பேச்சாளர்களும் தமிழ் ஆர்வலர்களும் செல்ல உள்ளனர்.
அனைவரும் வருக!
தொடர்புகளுக்கு:
03 88 28 77 72
01 39 86 29 81
06 03 58 23 38
இந்நிகழ்ச்சியில் பங்குகொள்வதற்கு சிறப்பு விருந்தினராக சிறந்த எழுத்தாளர் இந்திரன் அவர்கள் வருகை புரியஉள்ளார்.

No comments: