-->
முத்தமிழ்ச் சங்கம் தமிழ்வாணி

உங்களை அன்புடன் வரவேற்கிறது
Photobucket
தமிழ் இலக்கிய உலக மாநாடு பாரீசு 2012 சூலைத் திங்கள் 6,7,8 ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது
ENTER

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு


எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு

தமிழ் இலக்கிய உலக மாநாடு பாரீசு 2012 சூலைத் திங்கள் 6,7,8 ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது


Sunday 15 August 2010

பிரான்சு தலைநகர் பாரிசில் 64 வது சுதந்திர தின விழா





ஞாயிறு 15 ஆம் தேதி பாரிசில் உள்ள இந்தியத் தூதரகத்தில் இந்திய சுதந்திரதினவிழா கொண்டாடப்பட்டது. இந்திய வம்சாவழிகள் மற்றும் இந்திய சங்கங்களும் கலந்து கொண்டன. காலை 10 மணிக்கு இந்தியத்தூதுவர் திருமிகு இரஞ்சித் மேத்தாய் அவர்கள் இந்தியக்கொடியை ஏற்றி இந்திய ஜனாதிபதி இந்தியாவில் பொதுமக்களுக்கு ஆற்றிய உரையின் சுருக்கத்தை கூறினார். பின்னர் அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்தையும் தெரிவித்தார். காலைச் சிற்றுண்டி வழங்கப்பட்டது.

No comments: