
எழுத்தாளர் நாகரத்தினம் கிருஷ்ணா அவர்கள் அவர்கள் ஊரில் இலக்கியவட்டம் 2010 செப்டம்பர் மாதம் 19 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று சிறப்பாக நடைபெறவுள்ளது. அதில் உரைகளம், பட்டிமன்றம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. பாரிசில் இருந்து பேச்சாளர்களும் தமிழ் ஆர்வலர்களும் செல்ல உள்ளனர்.இலக்கியத்தேடலின் 6 ஆம் கூட்டம் நாள் (18.09.2010)
சனிக்கிழமை மாலை 7 மணி அளவில் நடைபெறுகிறது;
தலைப்பு :
'குறுந்தெகையில் கவிதைக் கூறுகள்'
உரை தருபவர் :
திருமதி பெருமாள் பூங்குழலி
இடம் :
M. Nagarathina Krishna
10 Rue Herschel
67200 STRASBOURG
Tél : 03 88 278 77 71 / 06 19 48 34 02.
கூட்டத்தில் கலந்துகொள்ள விரும்பும் ஆர்வலர்கள்- ஸ்ட்ராஸபூர்க் சென்றுவரும் பயண ஏற்பாடுகளை அவரவர்களே செய்துகொள்ள வேண்டும்.
அன்புடன்
பெஞ்சமின் லெபோ
தொடர்புகளுக்கு:
01 39 86 29 81
06 03 58 23 38
இவர்களோடு தொடர்பு கொண்டு தங்கள் வருகையை உறுதி செய்து கொள்க!