-->
முத்தமிழ்ச் சங்கம் தமிழ்வாணி

உங்களை அன்புடன் வரவேற்கிறது
Photobucket
தமிழ் இலக்கிய உலக மாநாடு பாரீசு 2012 சூலைத் திங்கள் 6,7,8 ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது
ENTER

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு


எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு

தமிழ் இலக்கிய உலக மாநாடு பாரீசு 2012 சூலைத் திங்கள் 6,7,8 ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது


Tuesday 8 June 2010

பிரான்சு முத்தமிழ்ச்சங்கம் நடத்திய இலக்கியவிழா பாராட்டுரை

lucky shajahan May 20 10:19AM +0300 ^

நிகழ்ச்சி பற்றிய வர்ணனை மிக அற்புதமாக இருந்தது..இணைக்கப்பட்ட புகைப்படங்களும்
அருமை.. பாரீஸ் நகரில் எங்கள் அன்புக்குரிய நண்பர் பெருமதிப்பிற்குரிய
பெஞ்சமின் லெபோ இது போன்ற நிகழ்ச்சிகளை எல்லாம் அற்புதமாக நடத்தி தமிழுக்குத்
தொண்டாற்றி வருவதை மனதார
பாராட்டுகிறோம்..

தாயகத்தில் நடைபெறும் தமிழ் மாநாட்டுக்கு திரு.பெஞ்சமின் லெபோ அரசு சார்பில்
அழைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த செய்தி அளவற்ற மகிழ்ச்சியைத் தந்தது, இங்கு
எங்கள் அன்புக்குரிய ஐயா முனைவர் மாசிலாமணி அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு
அழைக்கப்பட்டிருக்கிறார்கள்.
உங்கள் இருவருக்கும் எழுத்துக்கூடமும் - ரியாத் தமிழ்ச்சங்கமும் தங்கள் உளம்
மகிழ்ந்த பாராட்டுகளையும் - வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறது. வாழ்க
தமிழ்..
2010/5/20 Benjamin LE BEAU

> பாரிசு நகரில் தமிழ் இலக்கிய விழா

> 12 -ஆம் ஆண்டுக் கொண்டாட்டம்

--
எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே...
நீ நதி போல ஓடிக்கொண்டிரு...
*
லக்கி ஷாஜஹான்.


நலம்சால் நண்பருக்கு
சென்னைப் பேராசிரியர் முனைவர் மறைமலை அவர்கள் நம் இலக்கிய விழா வருணனையைப்
படித்துவிட்டு உடனடியாக எழுதிய பாராட்டு மடலை அனுப்புகிறேன்.

இவர் பேரா; சி. இலக்குவனாரின் தவப் புதல்வர்.
சென்னையில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி ஒய்வு பெற்றவர்..
அமெரிக்கப் பல்கலைக்கழகங்களின் visiting professor.

To: tamil-ulagam@googlegroups.com


படிக்கப் படிக்கப் பேரின்பம்!மகிழ்வூட்டும் இலக்கியச் செய்தி!இயல்,இசை,நாடகம் ஆகிய முத்தமிழ்த்துறைகளிலும் வித்தகம் வாய்ந்த கலைஞர்கள் பாரிசுப் பெருநகரில் நிறைந்துள்ளதை அறியுந்தோறும் நெஞ்சம் மகிழ்வால் நிறைகிறது.
நிகழ்ச்சிகளில் கலந்து சிறப்பித்த அத்துணை வித்தகர்களுக்கும் தாய்த்தமிழகத்தின் சார்பில் உளமுவந்த பாராட்டுகள்!
மனமார்ந்த வாழ்த்துகள்!
வெல்க நும் தமிழ்ப்பணி! ஓங்குக தமிழினம்!
அன்புடன்,
மறைமலை

இலக்கிய விழா செய்திகள் வெளியான பத்திரிகைகள் :

http://www.dinamani.com/edition/story.aspx?SectionName=Tamils%20Abroad&artid=245671&SectionID=178&MainSectionID=178&SEO=&Title=பாரிசு%20%20நகரில்%20தமிழ்%20இலக்கிய%20விழா

http://www.vallamai.com/?p=68

http://sangamamlive.in/index.php?/content/view/7689/31/


http://tamilkurinji.com/ilakkyam_detail.php?id=10722

http://tamilkurinji.com/ilakkia%20vizhaa%20in%20Paris/

http://www.mouttamijeasso.blogspot.com/

http://www.dinamalar.com/nri/Country-detailnews.asp?lang=ta&news_id=4349&Country_name=Europe&cat=new

No comments: