எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு
Thursday 20 May 2010
சுவிசில் திருவள்ளுவர் மாநாடு
14,15,16 ஆம் தேதிகளில் நடந்த சுவிசில் திருவள்ளுவர் மாநாட்டிற்கு பிரான்சிலிருந்து நமது பேராசிரியர் பெஞ்சமின் லெபோ தம்பதியினரும், மற்றும் தமிழன்பர்கள் பலரும் சென்றிருந்தனர். விழா ஏற்பாட்டினை சுவிசு நண்பர் வாகீசன் அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார். விழா மிகச் சிறப்பாக நடந்ததாக நம் பேராசிரியர் அவர்கள் கூறினார்கள். அவர் அங்கு எடுத்த புகைப் படங்களை இங்கே தந்துள்ளோம்.
No comments:
Post a Comment