-->
முத்தமிழ்ச் சங்கம் தமிழ்வாணி

உங்களை அன்புடன் வரவேற்கிறது
Photobucket
தமிழ் இலக்கிய உலக மாநாடு பாரீசு 2012 சூலைத் திங்கள் 6,7,8 ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது
ENTER

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு


எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு

தமிழ் இலக்கிய உலக மாநாடு பாரீசு 2012 சூலைத் திங்கள் 6,7,8 ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது


Saturday 15 May 2010

இலக்கியத் தேடல் 5 ஆம். கூட்டம்


அன்புள்ள இலக்கிய ஆர்வலர்களுக்கு
அன்பு வணக்கம்.
அடுத்த இலக்கியத்தேடலின் 5 ஆம் கூட்டம்
சூன் திங்கள் 6 ஆம் நாள் (06.06.2010)
ஞாயிறு மாலை 5 மணி அளவில் நடைபெறுகிறது;
இடம் :
அண்ணாமலைப் பல்கலைகழகம்
70 rue Phillipe de Girard
Paris 75018
தலைப்பு :
'சிறுவர் இலக்கியம்'
உரை தருபவர் :
திருமதி லூசியா லெபோ.

அதற்கு அடுத்த இலக்கியத்தேடல் கூட்டம்
செப்டேம்பெர்த் திங்கள் 18 ஆம் நாளில்
திரு நாகரத்தினம் கிருஷ்ணா இல்லத்தில் நடைபெறும்.
அன்புடன்
பெஞ்சமின் லெபோ
தொடர்புகளுக்கு :
01 39 86 29 81
06 03 58 23 38

No comments: