-->
முத்தமிழ்ச் சங்கம் தமிழ்வாணி

உங்களை அன்புடன் வரவேற்கிறது
Photobucket
தமிழ் இலக்கிய உலக மாநாடு பாரீசு 2012 சூலைத் திங்கள் 6,7,8 ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது
ENTER

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு


எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு

தமிழ் இலக்கிய உலக மாநாடு பாரீசு 2012 சூலைத் திங்கள் 6,7,8 ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது


Sunday 11 April 2010

தனித்தமிழ் இயக்கம்

சிலப்பதிகார விழா

நாள்: 2040 சிலை7,(22.12.2009) செவ்வாய் மாலை 6.00 மணி

இடம்: சுப்பையா திருமண நிலையம்

தலைமை: திரு.க.தமிழமல்லன்

தலைவர், தனித்தமிழ்இயக்கம்



தமிழ்த்தாய் வாழ்த்து:

பா. பனிமலர்,அழகி

வரவேற்பு : திரு.க.இளமுருகன்

சிலப்பதிகாரம் ஓதுதல்



செயலறிக்கை:

ஆசிரியை த.தமிழ்க்கொடி

பாட்டரங்கம்

பாவலர்கள்

தமிழ்மாமணி ந.ஆதிகேசவன்

ஆறு.அரங்கண்ணல்

இரா.அருணாசலம் மு.பாலசுப்பிரமணியன்

விசயலட்சுமி

அசோகா சுப்பிரமணியன்

யுகபாரதி, ப.திருநாவுக்கரசு

சச்சிதானந்தம், கலியபெருமாள்



திருவள்ளுவர் படத்திறப்பு

முன்னாள் அமைச்சர் திரு.நா.மணிமாறன்

தனித்தமிழ்த்தந்தை மறைமலையடிகள் படத்திறப்பு

திரு.தங்க.சுதர்சனம்

சிங்காரவேலர் படத்திறப்பு

முன்னாள்ஆணையர் தியாகராசன்

பாவலர் தமிழ்ஒளிபடத்திறப்பு

கலைமாமணி கல்லாடன்



சிறப்புரை

முன்னைத் துணைவேந்தர் மாண்பமை பேராசிரியர் க.ப.அறவாணர்

வாழ்த்துரை: மாண்பமை

முன்னாள் முதல்வர்

திரு.ந.அரங்கசாமி

மாண்பமை

உழவர்கரைநகராட்சித்தலைவர் திரு.செ.செயபால்



பட்டிமன்றம்

சிலப்பதிகாரத்தில்

மனங்கவர்ந்தவர்கள்

ஆடவரா? பெண்டிரா?



நடுவர் : பேராசிரியர் இராச.குழந்தைவேலனார்

ஆடவரே

பாவலர் தி.கோவிந்தராசு

பாவலர்அ.உசேன்



பெண்டிரே

முனைவர் நாகசெங்கமலம்

பேரா.விசாலாட்சி

நன்றி:த.தமிழ்ச்செல்வி

தொகுப்புரை:

பேரா.த.தமிழிசைவாணி



அனைவரும்வருக.

தனித்தமிழ்இயக்கம் தட்டாஞ்சாவடி.

புதுச்சேரி -9 தொ.9791629979

No comments: