05.12.2010 அன்று பாரீசு 75009, அம்மன் உணவகம்,41 rue Pierre Fontaine ல் நடைபெற்றது. போராசிரியர் தளிஞ்சான் முருகையா 'சிறுவர்களுக்கு தமிழ் கற்பித்தல்" என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். தங்களுடைய பிள்ளைகளுக்கு பள்ளியில் தமிழ் வழி கற்ப்பித்தல் எவ்வாறு என்பதை அறிந்து கொள்ள ஒர் அரிய வாய்ப்பாகும்.
No comments:
Post a Comment