-->
முத்தமிழ்ச் சங்கம் தமிழ்வாணி

உங்களை அன்புடன் வரவேற்கிறது
Photobucket
தமிழ் இலக்கிய உலக மாநாடு பாரீசு 2012 சூலைத் திங்கள் 6,7,8 ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது
ENTER

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு


எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு

தமிழ் இலக்கிய உலக மாநாடு பாரீசு 2012 சூலைத் திங்கள் 6,7,8 ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது


Sunday 19 December 2010

இலக்கியத்தேடலின் 7ஆம் கூட்டம்

05.12.2010 இக்கூட்டம் பாரீசு 75009, அம்மன் உணவகம்,41 rue Pierre Fontaine ல் நடைபெறவுள்ளது. இதில் 'சிறுவர்களுக்கு தமிழ் கற்பித்தல்" என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்ற போராசிரியர் தளிஞ்சான் முருகையா ஆவார். அன்பர்கள் இவர் உரையை கேட்க ஒன்று கூடி வரவும். தங்களுடைய பிள்ளைகளுக்கு பள்ளியில் தமிழ் வழி கற்ப்பித்தல் எவ்வாறு என்பதை அறிந்து கொள்ள இது ஒரு அரிய வாய்ப்பாகும்.
தொடர்பு கொள்ள 0139862981 போராசிரியர் பெஞ்சமின் லெபோ
0603582338 கோவிந்தசாமி செயராமன்
கோவி செயராமன்

No comments: