
தமிழ்அன்பர்களே!
முத்தமழிச் சங்கமும், இலக்கியத்தேடலும் இணைந்து 2012 ஆம் ஆண்டு சூன் மாதம் 'தமிழ் இலக்கிய உலகமாநாடு" நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த மாநாட்டிற்கான இலச்சினைய இங்கு அறிமுகப்படத்தியுள்ளோம். இவ்விலச்சினையை எழுத்தாளர் இந்திரன் அவர்கள் பொறுப்பேற்று, சினிமா கலை வித்தகர் திருவாளர் மகேந்திரன் (எ) மகி அவர்களால் உருவாக்கம் செய்து தரப்பட்டது.
இந்த மாநாட்டிற்கான தலைமைக் குழு
தலைவர் : பேராசிரியர் பெஞ்சமின் லெபோ
செயலர் : தமிழியக்கன் தேவகுமரன்
தகவல் தொடர்பு : திரு இலங்கைவேந்தன் பாண்டுரங்கன்
தனி அலுவர் : திரு ரவி பாலா
அமைப்பாளர் : திரு கோவிந்தசாமி செயராமன்
குழு பின்னர் விரிவாக்கம் செய்வதைப் பற்றி குழு கூடி முடிவெடுக்கப்படும்.
விவரங்கள் தொடர்ந்து மாநாட்டிற்கான மின் தளத்திலும் தமிழ்வாணி மின்தனத்திலும்
http://tamlitworldconf.wordpress.com/ வெளியிடப்படும்.
கோவிந்தசாமி செயராமன்